நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி அண்ணாச்சி வீட்டில் சிவராத்திரி முன்னிட்டு சிவலிங்கத்துக்கு பூஜை செய்யப்பட்டு பத்து நாளாக பூஜையில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட சிவலிங்கத்தை நேற்று 10.03.2024 ஞாயிற்றுக்கிழமை கன்னியாகுமரி சமுத்திரகிரி முக்கடல் சந்திக்கும் இடத்தில் விஜர்சனம் செய்யப்பட்டது.
செய்தியாளர் கன்னியாகுமரி,
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
-P.இந்திரன்.