தூத்துக்குடி பாரளுமன்ற தொகுதியில் சுயேட்சை வேட்பாளராகப் அருணா தேவி ரமேஷ் பாண்டியன் அவர்கள் இன்று தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சித் தலைவருமான லட்சுமிபதியிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் பேசியது; திமுக கட்சியின் வேட்பாளர் கனிமொழி மீது 2G வழக்கு நிலுவையிலுள்ளது மேலும் மக்கள் அதிருப்தி உள்ளனர். அதிமுக வேட்பாளர் சென்னையில் இருந்து இறக்குமதி செய்துள்ளார். பாஜக பற்றி அவர் பேசியது மக்கள் அனைவருக்கும் தெரியும். திமுக , அதிமுக, தமாக கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக பரபரப்பு பேட்டி அளித்ததோடு மக்கள் ஆதரவுடன் பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவேன் என தெரிவித்துள்ளார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்
-முனியசாமி.