கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் அடிமாலி-நேரியமங்கலம் காஞ்சிரவேலியில் காட்டு யானை தாக்குதலில் இல்லத்தரசி மரணம். விவசாய இடத்தில் ஏறிய காட்டுயானை தாதாக்கியதால் காஞ்சிரவேலியைச் சேர்ந்த முண்டோக்குளத்தில் இந்திரா ராமகிருஷ்ணன் (65) என்பவர் உயிரிழந்தார். இன்று காலை 9 மணி அளவில் வீட்டுக்கு வெளியே நிற்கும் போது காட்டு யானை அவரை தாக்கியது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
காயம் அடைந்த இந்திராவை கோதமங்கலத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முயற்சியில் மரணம் ஏற்பட்டது என்பது ஆரம்ப தகவல். அடிமாலி போலீஸ் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். நேரியமங்கலம் பாலம் முடிந்து வனத்தில் ஐந்து கிலோமீட்டர் உள்ள இடத்தில் காஞ்சிரவேலி காட்டு யானை தாக்குதல் நடத்தப்பட்டது. இங்கும் காட்டுயானைகளின் இருக்கும் இடமாகும். தற்பொழுது காட்டு யானைகள் தாக்குதல் மூணாறு மட்டுமல்ல அடிமலையனும் துவங்கியுள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-மணிகண்டன் கா
மூணாறு,கேரளா
One Response
Save people…😔