தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி சுயேச்சை வேட்பாளராக சமூக ஆர்வலர் அருணா தேவி ரமேஷ் பாண்டியன் போட்டியிடுகிறார் அவருக்கு தேர்தல் ஆணையம் கரும்பு விவசாயிகள் சின்னம் ஒதுக்கீடு செய்துள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அதைத் தொடர்ந்து தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தலில் விவசாயி சின்னத்தில் போட்டியிடும் அருணாதேவி அவர்கள் முடிவைதேனந்தல், மீனாட்சிபட்டி, மூலக்கரை,வல்லநாடு,பக்கப்பட்டி, புதுக்கோட்டை , கூட்டாம்புளி,முத்தையாபுரம் , முள்ளக்காடு, பாத்திமா நகர், கணேசபுரம் பகுதிகளில் பொதுமக்கள் ஆரத்தி எடுத்தும் மாலை மற்றும் பொண்ணாடை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கு முன்பாக அனைத்து வழிபாட்டு தலங்களில் வழிபாடு செய்தும் தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவித்தும் தனது தேர்தல் பரப்புரையை தொடங்கினர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்
-முனியசாமி.