கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பிரபல சுற்றுலா தளமான மூணாறு பகுதியில் அருகில் அமைந்துள்ள குண்டலை அணைக்கட்டு சுற்றுலா மையத்தில் சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வருகின்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த இடத்தில் மிக முக்கியமாக படகு சவாரிகள் நடைபெற்று வருகிறது. ஏப்ரல் கடைசி வாரத்தில் மின் உற்பத்திக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. அணை மொத்தம் வறண்ட நிலையில் இருந்ததால் படகு சவாரிகள் இரண்டு மாத கால அளவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
தற்பொழுது அணை அடைக்கப்பட்டு படகு சவாரி நடத்தும் அளவிற்கு தண்ணீர் வந்ததால் மீண்டும் நீண்ட இடைவேளைக்குப் பிறகு படகு சவாரி துவங்கப்பட்டது. இங்கு படகு சவாரிகள் நடைபெறாத நிலையில் அருகில் உள்ள மாட்டுப்பட்டி அணை எக்கோ பாயிண்ட் போன்ற பகுதிகளில் படகு சவாரி நடைபெற்றது.
நாளைய வரலாறு செய்திக்காக,
-மணிகண்டன் கா
மூணாறு,கேரளா