கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை பகுதிகளில் பண்டிகை காலம் என்பதால் வால்பாறை பகுதிகளில் கடைகளில் மின் விளக்குகள் அமைத்துள்ளனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இப்பகுதிகளில் பட்டாசு கடைகளிலும் மின்விளக்கு அமைத்துள்ளனர். சிங்கவால் குரங்குகளின் அட்டூழியம் அதிகரித்து உள்ளது. இதனை கருத்தில் கொண்டு வால்பாறை வட்டார பகுதிகளில் பொதுமக்களும் துணிகள் மல்லிகை பொருட்கள் பட்டாசுகள் ஆகியவை வாங்கி செல்கின்றன இக்காலங்களில் சிங்கவால் குரங்கு அப்படியே கடைகளில் இருக்கும் மின் விளக்குகளை கடித்து வருகின்றனர். அவைகளுக்கு ஏதேனும் விபத்துக்கள் ஏற்பட்டால் என்ன செய்வது பின்பு இது போன்ற கடைகளில் மின்விளக்குகள் போடுவது அவசியம் தானா….. பட்டாசு கடைகளில் மின்விளக்குகள் பாதுகாப்பு உண்டான பொருள்கள் கண்டிப்பாக வைக்க வேண்டும் ஏதேனும் விபத்துக்கள் ஏற்படும் முன்னே நடவடிக்கை தயாராக இருக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கூறுகிறார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
வால்பாறையில் இருந்து
-திவ்யக்குமார்.