தூத்துக்குடி மக்களின் பாதுகாவலராக விளங்கிய ஆட்சியர்!!

காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தூத்துக்குடியில் பெய்த கனமழையின் காரணமாக மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் உள்ள மக்களை காக்கும் வகையில் இரவு பகல் பாராமல் கண்விழித்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலம் பொதுமக்களுக்கு பாதிப்புகள் இல்லாமல் தடுத்து தூத்துக்குடி மக்களின் பாதுகாவலராக விளங்கிய ஆட்சியர் இளம்பகவத்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மாவட்ட ஆட்சியரின் இந்த சீர்மிகு பணிகளையும், மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பான செயல்பாடுகளையும் தூத்துக்குடி மக்கள் வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

கலையரங்கம் கட்டிடம் இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் சுகாதார வளாக கட்டிடம் கட்டுவதற்கு மற்றும் பள்ளி கட்டிடம் பராமரிப்பதற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் அடிக்கல் நாட்டினார்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp