கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை காந்தி சிலை பஸ் நிலையம் பகுதியில் உயர் மின் கோபுர விளக்கு மூன்று நாட்கள் ஆகியும் எரியவில்லை. இதனால் இருட்டில் மூழ்கிய பஸ் நிலையமாக மாறி உள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
காந்தி சிலை புது மார்க்கெட் புதிய பேருந்து நிலையம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் பகுதியில் உள்ள உயர் மின் கோபுர விளக்குகள் பராமரிப்பு இன்றி கிடைக்கின்றதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அங்கே இருட்டில் நடமாட வேண்டிய அவல நிலை உருவாகியுள்ளது.
இதனை கருத்தில் கொண்டு உடனே இந்த மின்விளக்குகளை சரி செய்து தர வேண்டும் என வாகன ஓட்டுனர்கள் பொதுமக்கள் கூறி வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
வால்பாறை செய்தியாளர்
-திவ்யக்குமார்.