மயிலாடுதுறை அருகில் திருநாங்கூர் என்ற ஊரைச் சேர்ந்த சமூக சேவகர் மு.ப.மோகன்தாஸ் என்பவர் இடுகாட்டில் அனாதைப் பிணங்களை அவரே எடுத்து வந்து அடக்கம் செய்து மரியாதை செலுத்துகிறார்.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இவர் தினமும் அன்றாட தினக்கூலி செய்து வருகிறார். சமூக சேவையில் போற்றத்தக்க கூடிய ஒரு சமூக சேவகராக அந்த பகுதியில் இருக்கிறார்.
இவர் சேவையை ஒரு 10 ஆண்டுகளாக ஒரு தனிமனிதராக இடுகாட்டுக்கு சென்று நல்லடக்கம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்தப் பகுதியில் கிராம நிர்வாக அலுவலகம் துறை அதிகாரிகளும் இவருக்கு பெரும் பாராட்டுகளை தெரிவித்து கொள்கின்றனர். நம் கண்ணுக்குத் தெரிந்த இவரையும் நாம் பாராட்டுவதில் மிகவும் பெருமைப்படுகிறேன்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-ரஞ்சித்குமார்.