கோவை மாவட்டம் வால்பாறையில் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள வீடுகளில் முன்கூட்டியே தேசியக்கொடி ஏற்றப்பட்டது.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்நிலையில் சில இடங்களில் தேசியக்கொடியை தலைகீழாக ஏற்றியதால் பரபரப்பை ஏற்படுத்தியது.
பரபரப்பை அடுத்து தலைகீழாக ஏற்றப்பட்ட கொடிகள் சரி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-M.சுரேஷ்குமார்.