கேரளா மாநிலம் பீரிமேடு ரத்தீஷ் மனைவி இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்துள்ளார் அடிக்கடி கணவன் மனைவிக்குள் சண்டைவந்துள்ளது. சண்டை போட்டு விட்டு புஸ்பகிரியில் உள்ள அப்பா வீட்டிற்கு செல்ல பத்து நாட்களுக்கு பிறகு குழந்தைகளையும் மனைவியையும் கண சென்றுள்ளார்.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அங்கு மீண்டும் வாய் தகராறு பெரிய கைகலப்பாக மாறியுள்ளது. சதீஷ் தன் மாமனார் என்று கூட பார்க்காமல் கத்தியை எடுத்து குத்தினார். பலத்த காயம் அடைந்த இராஜ சேகரனை கட்டப்பணையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருடைய தற்போதய நிலை கவலைக்கிடமாக உள்ளது. ரித்தீஷ் என்பவரை காவல்துறையினர் பீரிமேடு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன், மூணார்.