தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அடுத்த சில்லாங்குளம் பள்ளி மாணவி சந்தேக மரணம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தமிழ் நாட்டில் தொடரும் பள்ளி மாணவர்கள் தற்கொலைகள் கடந்த 8 மாதம் அதிகரிப்பு ஆசிரியர் மற்றும் பெற்றோர்கள் ஆகியோர் கண்காணிக்க வேண்டும் .
174 என்ற பிரிவில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. பசுவந்தனை காவல் நிலையத்தில் உள்ள மாணவி சந்தேக மரணம் தொடர்பான வழக்கு ஆவணங்கள் அனைத்தும் சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைப்பு.
வழக்கு விசாரணை அதிகாரியாக சிபிசிஐடி ஆய்வாளர் ஜெயா பிரின்சிஸ் நியமனம். சி பி சி ஐ டி வழக்கு தொடர்பான ஆவணங்கள் கோவில்பட்டி நீதிமன்றத்தில் ஒப்படைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஓட்டப்பிடாரம் .