தூத்துக்குடியில் கல்லூரி மாணவர்கள் கல்லூரி முன்பு போராட்டம்!

தூத்துக்குடி

தூத்துக்குடி

தூத்துக்குடியில் கல்லூரி மாணவர்கள் கல்லூரி முன்பு போராட்டம்!

தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சாலைப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் மாணவ, மாணவிகள் கல்லூரிக்கு செல்ல தாமதமாகிறது எனவும், தாமதமாக செல்லும் வேளையில் கல்லூரி நிர்வாகம் கேட்டை மூடிவிடுவதாக குற்றம்சாட்டி வ.உ.சி., கல்லூரி மாணவ, மாணவிகள் இன்று காலை வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

 

மேலும் கல்லூரி நுழைவு வாயில் முன்பு இந்திய மாணவர் சங்கம் மாவட்ட தலைவர் கார்த்திக் தலைமையில் கல்லூரி மாணவ, மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 150 மாணவிகள் உட்பட சுமார் 350பேர் பங்கேற்றனர். இதையடுத்து கல்லூரி நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து மாணவ, மாணவிகள் கலைந்து சென்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

ஶ்ரீவைகுண்டம் நிருபர்                                                                                                                                         –முத்தரசு கோபி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp