NALAIYA VARALARU
அட்ட கட்டி வரையாட்டு பாறை பகுதியில் பற்றி எரியும் காட்டுத்தீ!! தீயை அணைக்க போராடிவரும் வனத்துறையினர்!
கோவை மாவட்டம் வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதியில் கடந்த சில நாட்களாக வெயிலில் தாக்கம் அதிகரித்துள்ளது இதனால் வனப்பகுதியில் உள்ள புற்கள், சருகுகள் காய்ந்து வறண்டு போய் காணப்படுகிறது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த சூழ்நிலையில் அட்டகட்டி வரையாட்டு பாறை பகுதியில் திடீரென்று காட்டுத்தீ ஏற்பட்டு மல மலவென எரிந்தது புட்கள் மற்றும் சருகுகள் காய்ந்து போய் கிடந்ததால் காட்டுத்தீ மற்ற பகுதிகளுக்கும் பரவியது உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடனே அப்பகுதிக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள். அட்டகத்தி வரையாட்டு பாறை பகுதியில் ஏற்பட்டுள்ள தீ விபத்தை கட்டுப்படுத்துவதற்கு வனத்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.