பாஜக தேசிய சிறுபான்மை பிரிவு தலைவர் வேலூர் இப்ராஹிம் நாகர்கோவில் செய்தியாளர்களுக்கு பேட்டி.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் 9 ஆண்டு கால சாதனைகளை வீடுவீடாக வழக்கும் துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி பறக்கை ரோடு ஜங்ஷனில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு பாஜக மாவட்ட பொருளாளர் முத்துராமன் தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர் தேவ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சந்திரசேகர், மண்டல்தலைவர் ராஜன்ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-எல் இந்திரா, நாகர்கோவில்.