வால்பாறை அம்மா உணவகம் பின்புறம் துர்நாற்றம் வீசும் அவலநிலை!!
தகுந்த நடவடிக்கை வேண்டி பொதுமக்கள் கோரிக்கை!!!
வால்பாறை அம்மா உணவகம் பின்புறம் உள்ள பகுதி குடி மன்னர்களின் கூடாரமாக மாறிவருகிறது. மேலும் அந்தப் பகுதிகளில் காலி மது பாட்டில்களும் குப்பை கழிவுகளும் சாக்கடை கழிவுகளும் சேர்ந்து மிகுந்த துர்நாற்றம் வீசுகிறது மேலும் சிறுநீர் கழிப்பதால் அந்த இடம் மிகவும் துர்நாற்றம் வீசுகிறது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதனால் அம்மா உணவகத்திற்கு சாப்பிட வரும் பொதுமக்கள் மூக்கை பிடித்துக் கொண்டு சாப்பிட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது எனவே துர்நாற்றம் வீசும் குப்பை கழிவுகளை உடனடியாக அகற்றி அந்த இடத்துக்குள் குடிமகன்களும் சிறுநீர் கழிப்பவர்களும் செல்லாதவாறு தடுப்புகளை அமைக்க வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுகிறார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.