கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் தனுஷ்கோடி கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மூணார் அருகே அமைந்துள்ள கேப் ரோடு என்ற பகுதியில் நெடுஞ்சாலை விரிவாக்க திட்டம் மூலமாக விரிவுபடுத்தப்பட்டது .
விரிவுபடுத்த பட்ட நாள் முதலாகவே அதில் பல விபத்துகள் நடந்தன. பலமுறை பாறைகள் இடிந்து விழுந்து சாலைகளில் சேதங்களை ஏற்படுத்தின. தற்பொழுது பெய்து வரும் கனமழையால் கேப் ரோடு சாலையில் மீண்டும் பாறைகள் இடிந்து விழுந்து சாலையை அடைத்துள்ளன .
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதனால் இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர் மேலும் இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும் . இப்போது உள்ள சூழ்நிலையில் வாகன ஓட்டிகள் மாற்று பாதையில் செல்ல அறிவுறுத்தப் படுகிறார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன், மூணார்.