கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மறையூர் பகுதியில் வசித்து வரும் அனைத்து கிராம மக்களும் இன்று காலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த சில மாதங்களாகவே காட்டு யானையின் தாக்குதல் அதிகரிப்பதாலும் விவசாய நிலங்களை பாதிக்கப்படுவதாலும் காட்டு யானை அட்டகாசங்கள் தாங்க முடியாமல் அப்பகுதி மக்கள் வனத்துறை பல முறை தகவல் தெரிவித்தும் அதற்கான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்றும் உடனடியாக பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் சுற்றி தெரியும் யானைகளை பிடித்து அடர்ந்த காட்டுக்குள் விட வேண்டும் என்று கோரிக்கையுடன் அனைத்து மக்களும் சாலையில் இறங்கி மறியல் போராட்டம் நடத்தினர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
எனவே உடனடியாக கேரளா அரசு மற்றும் வனத்துறையினர் இது ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
ஜான்சன்
மூணார்.