கோவை மாவட்டம் போத்தனூர் செட்டிபாளையம் ரோடு அருகே கொட்டப்படும் குப்பைகளால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கோவை மாவட்டம் போத்தனூர் செட்டிபாளையம் ரோடு மலுமிச்சம்பட்டி பஞ்சாயத்து உட்பட்ட சாலையோரத்தில் குப்பைகள் கொட்டப்படு தால் போக்குவரத்துக்கு இடையூறாகவும் துர்நாற்றம் வீசுவதாகவும் வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
நயரா பெட்ரோல் பங்க் எதிரே கொட்டப்படும் குப்பையில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக கூறப்படுகிறது. இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் திரும்புவதற்கு இடையூறாக இருக்கும் குப்பையால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது என இதனை அந்தப் பகுதி மாமன்ற உறுப்பினர். (கவுன்சிலர்) கண்டுகொள்ளவில்லை என்று கூறும் வாகன ஓட்டிகள் மன
வேதனையுடன் செல்கின்றனர்.
வரும் நாட்களில் சரி செய்வார்களா என சமூக ஆர்வலர்கள் கேள்விகளை எழுப்புகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக.
-நிருபர். சௌந்தர்ராஜன்.