கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை பகுதியில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம், விடுதி மற்றும் மானாம்பள்ளி வனவிலங்கு காப்பக அலுவலகம் பகுதிகளில் செடி, புதர்கள் அதிகம் உள்ளதால் சிறுத்தை போன்ற வனவிலங்குகள் பதுங்கி இருப்பதாக பொதுமக்கள் சந்தேகப்படுகிறார்கள்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பகலிலேயே வனவிலங்குகளின் சத்தங்களை புதர்களிலிருந்து கேட்பதாக மக்கள் கூறுகிறார்கள். அருகாமையில் திரு இருதய அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. பள்ளிக் குழந்தைகளுக்கும் பிஎஸ்என்எல் விடுதியில் தங்கும் குடும்பங்களுக்கும் அவ்வழியே செல்பவர்களுக்கும் பாதுகாப்பளிக்கும் விதமாக புதர்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.
நாளைய வரலாறு செய்திக்காக
வால்பாறையில் இருந்து
-திவ்யக்குமார்.