தூத்துக்குடி டிச 17 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் பெய்த கன மழை காரணமாக தனசேகரன் நகர், குறிஞ்சி நகர்,ரஹமத் நகர், ராம் நகர், ஆதிபராசக்தி நகர் மற்றும் மச்சாது நகர் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் வெளியேற்றும் பணிகளை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அப்போது ரஹமத் நகர் மற்றும் ஆதி பராசக்தி நகர் பகுதியில் மேலும் ஒரு மின் மோட்டார் வைத்து தண்ணீரை அகற்றும்படி கூறினார். இதனால் அந்தப் பகுதியில் இன்று மாலைக்குள் சாலையில் தேங்கியுள்ள வெள்ளநீரானது அகற்றப்படும் என்று கூறினார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.