பொதுமக்கள் குடியிருப்புகளில் ராஜ நடை போட்டு வரும் சிறுத்தைகள்!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை அடுத்துள்ள வாழைத்தோட்ட பகுதியில் ராஜ நடை போட்டு கம்பீரத் தோற்றத்துடன் சிறுத்தை கூட்டங்கள் உலா வரும் காட்சிகள் காமெராக்களில் பதிவாகியுள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

வால்பாறை வட்டார பகுதியில் அதிக அளவு சிறுத்தை கூட்டங்கள் வனவிலங்குகள் பொதுமக்கள் குடியிருப்புகள்க்குள்ளே வர உள்ளதால் இரவு நேரங்களில் அத்தியாவசியமின்றி வெளியே வருவது தவிர்க்க வேண்டும்  என்று  வனவிலங்கு அதிகாரிகள் மக்களிடம் கூறி வருகின்றனர்.

இதனை கருத்தில் கொண்டு பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று வேண்டும் என வனவிலங்கு காப்பகத்தார் கூறுகின்றனர்.

நாளை வரலாறு செய்திக்காக

-திவ்யகுமார்

வால்பாறை.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp