வாகன விபத்தில் சிக்கி ஒருவர் பலி!!

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் எரிவேலி என்ற இடத்தைச் சார்ந்த அரவிந்தன் என்பவர் மச்சுப்புலாவை என்ற பகுதியில் வசித்து வரும் தன்னுடைய சகோதரி வீட்டிற்கு சென்று தனியார் நிறுவனத்தில் வேலைக்கான நேர்காணல் தேர்வுக்காக எர்ணாகுளம் செல்ல தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்துள்ளார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இவர் ஒரு ஏசி மெக்கானிக் ஆவார். மூவாற்றுபுழா என்ற இடத்தை கடக்கும் பொழுது தேவிகுளத்தை நோக்கி வந்து கொண்டிருந்த கேஎஸ்ஆர்டிசி பஸ் மற்றும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர் படுகாயம் அடைந்தார். உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு அடிமாலி அரசு மருத்துவமனைக்கு கொண்ட சென்ற பொழுதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன் மூணாறு.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts