தூத்துக்குடியில் மக்கள் குறைதீர்க்கும் முகாமை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டார்!!

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மண்டல வாரியாக நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாம்களில் பெறப்பட்ட மனுக்களின் மீது தீர்வுகள் காணப்பட்டவர்களுக்கு அதற்கான ஆணைகளை வழங்கினார். மக்கள் குறைகளையும் கேட்டறிந்தார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மேயர் ஜெகன் பெரியசாமி உடன் பகுதி கழக செயலாளர் .ரவீந்திரன் , முன்னாள் மாமன்ற உறுப்பினரும் முன்னாள் வட்ட கழக செயலாளருமான பெரியசாமி பகுதி கழக செயலாளரும் மண்டல தலைவருமான தம்பி தொ.நிர்மல்ராஜ் மாமன்ற உறுப்பினர் அந்தோணி மார்ஷலின்

நாளைய வரலாறு செய்திகளுக்காக

செய்தியாளர்
-பரணி பாலா.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts