தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பாரதி இலக்கிய மன்றத்தின் ஆறாவது கூட்டம்!!

விளாத்திகுளம் பாரதி இலக்கிய மன்றத்தின் ஆறாவது கூட்டம் பாரதி இலக்கிய மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இராமனூத்து அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியரும், எழுத்தாளருமான வேம்பார் மு.க இப்ராஹிம் தலைமை தாங்கினார். பாரதி இலக்கிய மன்ற ஒருங்கிணைப்பாளர் த.முத்துப்பாண்டி வரவேற்றார்.

குளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியரும், கவிஞருமான. மா. செல்வக்குமார் ‘கண்ணதாசனும் வாழ்வியலும்’ என்னும் தலைப்பில் சொற்பொழிவு நிகழ்த்தினார். முன்னதாக மறைந்த விளாத்திகுளம் உடற்கல்வி ஆசிரியர் திரு. பால்ச்சாமி அவர்களின் மறைவுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. நிறைவாக ஆசிரியர் நாகராஜன் நன்றி கூறினார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts