
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை தாலுகா பகுதியில் உள்ள வாகன போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கட்சி பொதுக் கூட்டத்திற்கு செல்வதற்காக சாலையிலே வாகனங்களை நிறுத்திவிட்டதால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் பள்ளி மாணவர்கள் செல்ல முடியாமல் நீண்ட நேரம் தவிப்பு.
இதனால் இப்பகுதியில் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இப்பகுதியில் உள்ள அரசியல் பொதுமக்கள் வாகனங்களை மாற்று வழிகளில் நிறுத்தி வைக்காமல் இருந்தது தான் போக்குவரத்து நெரிசல் ஏற்பட காரணமாகிவிட்டது.
இன்று பள்ளிக்கூடம் செல்லும் குழந்தைகள் தாமதமாக பள்ளிகளுக்கு சென்றனர். இதனால் இப்பகுதி மக்களிடையே மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
செய்தியாளர்
-திவ்யக்குமார்












