மாபெரும் மாட்டு வண்டி பந்தயத்தை சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி வைத்தார்!!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டம்,’துலுக்கன்குளம்’அருள்மிகு ஸ்ரீ சந்திமரிச்சம்மன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயத்தினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்டவிதிகள் ஆய்வுக் குழு தலைவர், தலைமை செயற்குழு உறுப்பினர் G. V.மார்கண்டேயன் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

நிகழ்வில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது நிகழ்வில் விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல் தூத்துக்குடி வடக்கு மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் பெப்சிமுனியசாமி வார்டு செயலாளர் தமிழரசன் விளாத்திகுளம் பேரூர் கழகத் தேர்தல் பார்வையாளர் ராமச்சந்திரன் விடுதலை சிறுத்தைகள் கட்சி சடையாண்டி உட்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts