அதிர்ச்சி ஒரே நாளில் இருமுறை ஏறிய தங்கத்தின் விலை புதிய உச்சம்!!

மாதத்தின் முதல் நாளே தங்கம் விலை அதிரடி ஏற்றம் கண்டு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
அக்டோபர் 1 ஒரே நாளில் இரண்டு முறை விலை உயர்ந்து முதலீட்டாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

22 கேரட் தங்கம் ஒரு சவரன் காலையில் ₹240 உயர்ந்திருந்த நிலையில் மாலையில் மேலும் ₹480 அதிகரித்து மொத்தமாக ஒரே நாளில் ₹720 உயர்ந்திருக்கிறது.

தற்போது ஒரு கிராம் ₹10,950-க்கும் ஒரு சவரன் ₹87,600-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் ₹161-க்கு விற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வாசகர்கள் அனைவருக்கும் இனிய சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

உங்கள் செய்தியாளர்
-M.சுரேஷ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts