நாளை 27-5-22 ஒரு சில இடங்களில் மட்டும் மின்தடை!!

நாளை காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை

தேவனுார்புதுார் துணை மின் நிலையம்:- கரட்டூர், ராவணாபுரம், கரட்டுமடம், அனுமந்தபட்டணம், மற்றும் பாண்டியன் கரடு

ஆனைமலை துணை மின் நிலையம்:- குப்புச்சிபுதுார், பாறைப்பதி, ஜே.ஜே., நகர் மற்றும் சுள்ளுபொருக்கியம்மன்பதி

ஆகிய இடங்களில் மின்தடை. என ராம்பிரகாஷ், செயற்பொறியாளர் அங்கலக்குறிச்சி கூறியுள்ளார்.

மதியம் 2:00 முதல் மாலை 5:00 மணி வரை பொள்ளாச்சி துணை மின்நிலையம் ஊஞ்சவேலாம்பட்டியில் ஒரு பகுதி, பெரியாக்கவுண்டனுாரில் மட்டும் மின்தடை என செந்தில்வேல், பொள்ளாச்சி செயற்பொறியாளர், தகவல் கூறியுள்ளார்.

நாளைய வரலாறு செய்திக்காக.

-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp