தமிழ்நாட்டில் தங்கியிருக்கும் வடமாநிலத்தவர்கள் குறித்த விவரங்களை சேகரிக்க டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு குல்ஃபி, பானிப்பூரி விற்பவர்கள் உட்பட அனைத்து வட மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்களும் காவல்நிலையங்களில் பதிவு செய்யப்பட வேண்டும் என்று அறிவுறுத்தல். ராமேஸ்வரத்தில் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை, மயிலாப்பூரில் தொழிலதிபர் கொலையில் வடமாநிலத்தவர்கள் சம்பந்தப்பட்டிருப்பதால், தமிழக மக்களின் பாதுகாப்பிற்காக டிஜிபி நடவடிக்கை எடுத்தை சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வரவேற்றனர்.
-செய்யத் காதர் குறிச்சி.