தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பல மாவட்டங்களில் கொரோனா நோய் தொற்றின் பாதிப்பு அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது இடங்களில் முக கவசம் அணிவது கட்டாயம் என தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அறிவிப்பை மீறி பொது இடங்களில் முகக்கவசம் அணிய தவறும்பட்சத்தில் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-M.சுரேஷ்குமார்.