மு.தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 99வது நாளை முன்னிட்டு நேற்று காலை செல்வபுரம் SA கார்டன் சிறுவர் பூங்காவில் மரம் நடும் விழா
கோவை மாநகராட்சி எஸ் ஐ மற்றும் சூப்பர் வைசர் பரமசிவம் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் 79 வார்டு மாமன்ற உறுப்பினர் P.வசந்தாமணி MC அவர்கள் கலந்து கொண்டு மல்வேறு வகையான மரங்கன்றுகளை நடவு செய்தார்கள்.
இந்நிகழ்வில் திமுக பொறுப்பாளர் பழனிச்சாமி கனேஷ் மற்றும் திமுக பொறுப்பாளர்கள் தாய்மார்கள் கலந்து கொண்டனர்!!
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஹனீப், கோவை.