நபிகள் பெருமானார் அவர்கள் கூறினார்கள் எப்போது பார்த்தாலும் கடுமையாக சச்சரவு செய்து கொண்டிருப்பவனும் சண்டைபிடிப்பவனும் ஆவான் – எவனது அருவருப்பான பேச்சுக்களுக்கு பயந்து மக்கள் பதுங்குகிறார்களோ அவனே மறுமைநாளில் அல்லாஹ்விடம் மோசமான தகுதியுடையவன் என்று கூறினார்கள்…
-இளம் தந்தி.