ஒரு வழிப்பாதையில் விதிமுறையை மீறிவரும் வாகனங்களால் விபத்து அபாயம்! கண்டு கொள்வார்களா அதிகாரிகள்!!

ஓசூர் பேருந்து நிலையத்திலிருந்து பெங்களூர் செல்லும் சாலை உள்ளது.அந்தப் பகுதியில் ஒரு வழிப்பாதையாக ஒரு சாலைஉள்ளது. அந்த சாலையில் விதிமுறையை மீறி இருசக்கர வாகனங்களும் 3 சக்கர வாகனங்களும் நான்கு சக்கர வாகனங்களும் எதிரே வருகின்றன.

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அவ்வாறு வரும் பொழுது மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே பொதுமக்கள் இதை உணர்ந்து போக்குவரத்து விதியை மதித்து நடக்க வேண்டும்.

இவ்வாறு விதிமுறையை மீறி செல்லும் வாகனங்களுக்கு போக்குவரத்து காவல்துறையினர் தகுந்த அபராதம் விதித்து இதுபோன்று போக்குவரத்து விதிமுறைகள் மீறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக உள்ளது.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-ஏ.பழனி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp