காயல்பட்டினத்தில் இக்ரா அமைப்பு சார்பில் கல்வி உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி!!

காயல்பட்டினத்தில் இயங்கி வரும் இக்ரா கல்வி அமைப்பின் மூலம் வருடம் தோறும் 10 மற்றும் 12வது வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு ரொக்கப்பணம் மற்றும்

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மெடல் சான்றிதழ் வழங்கி ஊக்கப்படுத்தும் நிகழ்ச்சி காயல்பட்டினம் ஜலாலியா மண்டபத்தில் வைத்து நடைபெற்றது.

காயல்பட்டினத்தில் அதிக மதிப்பெண் பெற்ற கேம்பலாபாத்தை சேர்ந்த சகோதரி ருமானா அவர்களுக்கு 12வது வகுப்பில் முதலிடம் பெற்றமைக்காக 5,000 ரொக்கபரிசு மற்றும் மெடல், சான்றிதழ் வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் வகித்த மாணவிக்கு மூன்றாயிரம் மற்றும் மூன்றாமிடம் வகித்த மாணவிக்கு இரண்டாயிரம் மற்றும் சான்றிதழ், மெடல் வழங்கப்பட்டது.

அனைத்து சமுதாய மக்களுக்கும் கல்வியில் சாதனை படைத்ததற்காக விருதுகள் மற்றும் பரிசுகள் கொடுத்து கவுரவிக்கப்பட்டனர்.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

-அன்சாரி, நெல்லை.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp