அடிமாலி தும்பி பாறை என்ற பகுதியில் ரோஹின் என்பவரின் வீட்டின் அருகில் வசிக்ககுடிய சசி என்பவர் மது அருந்திவிட்டு ரோஹினுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அது கடும் வாக்கு வாதமாக மாறியுள்ளது. மறைத்து வைத்திருந்த ஆயுதத்தை எடுத்து நெஞ்சில் குத்தியுள்ளார்.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
சம்பவ இடத்திலேயே உயிர் பிரிந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் மனைவி சுமதி கூச்சலிட அக்கம் பக்கத்தினர். வந்து தப்பிக்க முயன்ற சசி என்பவரை பிடித்து வைத்து அடிமாலி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். காவல்துறை சசி என்பவரை கைது செய்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன், மூணார்.