வேலூர் சைதாப்பேட்டை பகுதியில் இஸ்லாமிய இனத்திற்காக தன்னுயிரை தியாகம் செய்த நபிகள் நாயகத்தின் பேரன்கள் அசேன் உசேன் ஆகிய இருவரின் தியாகத்தின் அடையாளமாக மொஹரம் நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அந்த வகையில் இந்த நாளில் ஊரில் இருக்கும் இஸ்லாமிய இளைஞர்கள் அனைவரும் அசேன் உசேன் ஆகியோர்களின் தியாகத்தை அனுசரித்து மார்பில் ரத்தம் சொட்ட சொட்ட மார்பில் அடித்துக் கொண்டு ஊர்வலமாக மெயின் பஜார், பிடிசி சாலை, சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் சோகப் பாடல்கள் பாடி சென்று மொஹரம் தினத்தை அனுசரித்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-P. இரமேஷ், வேலூர்.