திருவண்ணாமலை என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவு வருவது கிரிவலம் தான்.ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தன்று உலகெங்கிலும் உள்ள பக்தர்கள் திருவண்ணாமலை வந்து கிரிவலப் பாதையில் சென்று அண்ணாமலையாரை தரிசிப்பது வழக்கம்.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அவ்வாறு கிரிவலம் செல்லும்போது கிரிவலப் பாதையைை சுற்றிலும் பக்தர்களுக்கு பல இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் ஏன் வெளிமாநிலங்களில் இருந்தும் வெளிநாட்டில் இருந்தும் கூட பக்தர்கள் வந்து இந்த கிரிவலப் பாதையில் அண்ணாமலையாரின் நாமத்தை சொல்லி சுற்றி வந்து அண்ணாமலையாரை தரிசித்து தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்துவது வழக்கம்.
மக்களின் கஷ்டங்களை தீர்க்கும் ஒரே பாதை திருவண்ணாமலை கிரிவலப் பாதை.
திருவண்ணாமலை உள்ள அண்ணாமலையாரை தரிசித்தால் அனைத்து வகையான கஷ்டங்களும் கண்டிப்பாக தீர்வு கிடைக்கும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஏ.பழனி, திருவண்ணாமலை.