இடுக்கி மாவட்டம் கம்பிலிகண்டம் அருகில் உள்ள நெல்லித்தோடு என்ற பகுதியில் ஜோசப் என்பவர் வீட்டில் முயல் வளர்த்து வந்துள்ளார்.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
முயலை விழுங்க வீட்டின் உள்ளேயே யாருக்கும் தெரியாமல் பாம்பு வ் ஒன்று பதுங்கியுள்ளது. திடீரென இதை கண்டு வீட்டில் உள்ள நபர்கள் அச்சம் அடைந்து உடனடியாக முக்குடம் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரித்தனர்.
வனத்துறையினரால் உடனடியாக பாம்பு மீட்கப்பட்டு வனத்தில் விடப்பட்டது,மலைப்பாம்பு சுமார் 12அடி நீளமும் 13கிலோ எடையும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஞா.ஜான்சன், மூணாறு.