யை அவமதிக்கும் டேஸ் பக்தர்கள் !!

75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் வீடுகளில் கொடியேற்ற வேண்டும் என ஒன்றிய அரசின் வேண்டுகோளுக்கினங்க பலதரப்ப பட்ட மக்களும் இப்போது தான் சுதந்திரம் பெற்றிருப்பதைபோன்ற உணர்வுகளோடு கொடியேற்றி வருகிறார்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

இந்நிலையில் கோவை ஒலம்பஸ் பகுதியில் உள்ள அண்ணாதிமுக கொடி கம்பத்திலும் இந்து மக்கள் கட்சியின் கொடிகம்பத்திலும் அரைக்கம்பத்தில் தேசிய கொடியை பறக்க விட்டதை கண்டித்த சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளை ஏற்று காவல்துறையினரே தேசிய கொடியை
கழற்றி கண்ணியம் சேர்த்தனர்.

↓↓↓Please Subscribe This Channel to get current news ↓↓↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

ஒன்றி பக்தர்களின் தேச பற்றை பாரத்து வெட்கப்பட வேண்டியுள்ளது என பொதுமக்கள் கவலை தெரிவித்தனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஹனீப், கோவை.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp