நமது அஸ்தினாபுரத்தில் இருந்து திருமலை நகர் செல்லும் வழியில் முதல் ஆட்டோ ஸ்டாண்ட் எதிரில் ராயல் பீப் பிரியாணி கடை திறக்கப்பட்டுள்ளது. இங்கு பீப் பிரியாணி, இட்லி, தோசை, நல்லி தோசை, இடியாப்பம், சூப், தவாக்கரி ஆகியவை சுவையாகவும் நல்ல தரமாகவும் மற்றும் குறைவான விலையில் பரிமாணப்படுகிறது.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தங்களுடைய இல்ல சுப நிகழ்ச்சிகளுக்கு சுவையான சிக்கன் பிரியாணி மட்டன் பிரியாணி இரால்பிரியாணி சிக்கன் 65 ஆர்டரின் பெயரில் நல்ல தரமாக செய்து தரப்படும்இவர்களுக்கு பொதுமக்கள் தங்கள் ஆதரவை தருமாறு கேட்டுக் கொள்கிறார்கள்.
-செந்தில் முருகன்,சென்னை தெற்கு.