விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஈச்சனாரி விநாயகர் கோவிலில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்!!

இன்று விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு கோவை ஈச்சனாரில் உள்ள அருள்மிகு ஈச்சனாரி விநாயகர் திருக்கோவிலில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு ஈச்சனாரி விநாயகரை தரிசித்தனர்.

அங்குள்ள பக்தர்களின் பாதுகாப்பிற்காக காவல் ஆய்வாளர் திருமதி பிரபா தேவி அவர்கள் தலைமையில் பாதுகாப்பு பணியை மிகவும் சிறப்பாக காவல்துறையினர் செய்து வருகின்றனர்.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-ஏ.பழனி, கணபதி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp