வார்டு எண் 80க்குட்பட்ட செல்வபுரம் மாநகராட்சி மேல்நிலைபள்ளிக்கு ரூ. 68 லட்சம்
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
செலவில் கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணிக்காக இன்று மேயர் அடிக்கல் நாட்டினார்.
இந்த பணிகள் குறித்து ஆசிரியர்களும் மாணவர்களும் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறப்போவதாக தெரிவித்தனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஹனீப், கோவை.