உயிரை பணயம் வைத்து வேலை செய்யும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் உழைப்புக்கேற்ற ஊதியம் இல்லாமல் தவிப்பு!!

கோவை மாவட்டம் வால்பாறையில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மழை, குளிர் மற்றும்
ரத்தத்தை உறிஞ்சும் அட்டை பூச்சி,வன விலங்குகளின் அச்சுறுத்தல் இதை எதையும் பொருட்படுத்தாமல் தங்களுடைய வேலையை செவ்வனே செய்து வருகிறார்கள்.

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்நிலையில் தன் உயிரை பொருட்படுத்தாமல் வேலை செய்யும் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு தமிழக முதல்வர் அறிவித்த உழைப்புக்கேற்ற ஊதியத்தை தேயிலைத் தோட்ட நிர்வாகம் தர மறுப்பது ஏன் என்ற கேள்வியை தொழிலாளர்கள் ஒன்றிணைந்து
கேட்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

அரசு நிர்ணயித்த ஊதியத்தை தர அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா..?
பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் பார்ப்போம்.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

தமிழக துணை தலைமை நிருபர்,

-M.சுரேஷ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp