தமிழகம் முழுவதும் பத்து மற்றும் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அதிகமாக காய்ச்சல் இருமல் சளி போன்ற பாதிப்புகளால் அதிகரித்து வருகிறார்கள்.ஒரு சில குழந்தைகளுக்கு அம்மை அறிகுறியுடன் காய்ச்சலும் வருகிறது.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
எனவே வீட்டில் உள்ள அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் காய்ச்சல் சளி உள்ள குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்பாமலும் இருக்க வேண்டும் ஏனென்றால் வகுப்பில் அனைத்து மாணவர்களும் இதனால் பாதிப்புக்கு ஆளாக நேரிடும்.
இது போன்ற காய்ச்சல் சளி உடல்நல பாதிப்புகள் கால சூழ்நிலை மாறுதலால் ஏற்படலாம் என்று ஒரு சில நிபுணர்கள் கூறி வருகின்ற நிலையில் மேலும் இது பரவாமல் இருக்க பள்ளிக் கல்வித்துறையிடம் ஆலோசனை கூட்டம் நடத்தி இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பெற்றோர்களின் எண்ணமாக உள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-பாட்ஷா, திருப்பூர்.