தமிழகத்திலிருந்து தேனி மாவட்டம் வழியாக கேரளா மூணார் செல்லும் போடி மெட்டு சாலை பயணம் மிகவும் ஆபத்தானதாக மாறியுள்ளது.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கேரளாவில் பெய்து வரும் அதிகமான மழையால் பொடி மெட்டு சாலை ஆங்காங்கே கற்கள் விழுந்தும் நிலச்சரிவுகள் ஏற்பட்டும் மழைக்கால நீர்வீழ்ச்சிகள் உருவாகி அதிக தண்ணீர் சாலைகளில் வழிந்து வருகின்றன.
எனவே வாகன ஓட்டிகள் இரவு நேரங்களில் போடி மெட்டு வழியாக பயணம் செய்வது ஆபத்து.
எனவே வாகன ஓட்டிகள் இரவு பயணங்களை தவிர்ப்பது நல்லது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன், மூணார்.