வாகன நெரிசலால் சிக்கி திணறும் மூணாறு சுற்றுலா தளங்கள்!!

அதிகரித்து வரும் வாகன நெரிசல் கேரளா மாநிலத்தில் மிகவும் முக்கியமான சுற்றுலாத்தலமாக கருதப்படும் இடுக்கி மாவட்டம் மூணார் பகுதியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்லுவது வழக்கம்.

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

ஓணம் மற்றும் தென் மேற்கு பருவ காலநிலையை கொண்டாடும் விதமாக சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதே நேரத்தில் சுற்றுலாவின் முக்கியமான மாட்டுப்பட்டி, எக்கோ பெயிண்ட்,குண்டலை மற்றும் டாப் சிலிப் போன்ற பகுதிகளில் அதிகமான போக்குவரத்து நெறிசல் ஏற்படுகின்றன.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

இதனால் சுற்றுலா பயணிகள் பல மணிநேரங்கள் காத்திருக்க நேரிடுகிறது .எனவே சுற்றுலா பயணிகள் வந்து பார்க்க வேண்டிய இடங்களுக்கு செல்ல முடியாமல் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர் . எனவே கேரளா சுற்றுலா மேம்பாட்டு துறை இதற்கான தீர்வை உடனடியாக காண வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-ஜான்சன், மூணார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp