வார விடுமுறையால் ஆழியார் பகுதிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு!!

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள ஆழியார் அணை மற்றும் பூங்கா, கவியருவி போன்றவை புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாகும் இங்கு முக்கிய விடுமுறை நாட்கள் மற்றும் வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் சுற்றுலாவுக்காக

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

வருகை புரிவர் இந்த வகையில் செப்டம்பர் 18ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நேற்று வார விடுமுறையால் ஆழியார் சுற்றுலா பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் அதிகரித்து காணப்பட்டனர்.

இங்கு ஆழியார் வனப் பகுதியில் கடந்த சில நாட்களாக மழை குறைந்து உள்ளது எனவே அருவிகளில் தண்ணீர் வரத்து குறைவாக காணப்பட்டதால் சுற்றுலா பயணிகளை கவியருவியில் குளிப்பதற்கு கடந்த சில நாட்களாக வனத்துறையினர் அனுமதித்துள்ளனர்.

இந்த நிலைமையில் செப்டம்பர் 18ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நேற்று வார விடுமுறையால் கவியருவியில் சுற்றுலாப் பயணிகள் அதிகரித்து காணப்பட்டனர்.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

மேலும் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-அலாவுதீன், ஆனைமலை.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp