இயற்கையின் அழகை கொண்ட மூணாரை மீண்டும் அழகாகியது யானைகளின் குளியல்!!

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் இயற்கையின் எழிலாக அமைந்திருக்கும் மூணாறில் வடமேற்கு பருவ மழை குறைந்து தற்பொழுது மிகவும் ஆங்காங்கே பச்சை பசேல் என்று காணப்படும் தேயிலை தோட்டங்களும் நீர்வீழ்ச்சிகளும் கொண்ட மூணாரின் அழகே தனிதான்.

இந்த மூணார் பகுதிகள் சுற்றுலா பகுதிகளாக கருதப்பட்டாலும் கூட மாங்குளம் மற்றும் ஆணை குளம் பகுதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

அங்கே ஓடும் ஆறுகளும் அங்கே உள்ள நீர்வீழ்ச்சிகளும் மக்களின் மனதை கவரும் வண்ணம் உள்ளன அது மட்டுமல்லாது இங்கே அதிகமான யானை கூட்டங்கள் ஆங்காங்கே உலாவுவதும் மிகவும் சாதாரணமாக ஒன்று அப்படித்தான்.

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இப்பொழுதும் சுற்றுலா பயணிகளின் கண்களை குளிர்விக்கும் வண்ணமாக இயற்கையின் எழிலோடு கூடி யானைகளின் குளியலும் மிகவும் அழகாக கொடுத்துள்ளது.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

இயற்கையின் அழகை மட்டும் அல்லாது சுற்றுலா பயணிகள் தற்பொழுது இது போன்ற பல அரிதான காட்சிகளையும் கண்டு களிக்கின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-ஜான்சன், மூணார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp