தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்ட மன்ற தொகுதியில் நீதிமன்றம் திறப்பு விழா 14.10.2022 அன்று சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி அவர்கள் தலைமையில் நடைபெறுகிறது.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கடந்த நாளைய வரலாறு புலனாய்வு செப்டம்பர் மாதம் இதழ்களில் ஒட்டப்பிடாரம் நீதிமன்றம் திறக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் என்ற தலைப்பில் செய்திகள் வெளியிட்டது.
ஒட்டப்பிடாரம் சட்ட மன்ற தொகுதியில் உள்ள மக்களுக்கும் மற்றும் நாளைய வரலாறு புலனாய்வு இதழ்க்கும் மிகவும் மகிழ்ச்சியான செய்தி.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.